TET Psychology Notes in Tamil
1. கற்றலின் முக்கிய காரணி ஒன்று - கவர்ச்சி
2. வெகு நாட்கள் நமது நினைவில் இருப்பவை - பல்புலன் வழிக்கற்றல்
3. கற்றல் என்பது
- அடைதல், திறன், அறிவு, மனப்பான்மை
4. நடத்தை கோட்பாட்டின்
அடிப்படை - தூண்டல் - துலங்கல்
5. சராசரி நுண்ணறிவு
ஈவு - 90 - 109
6. பிரயாஜெயின்
( (பியாஜே)) கோட்பாடு குழந்தைகளின் - அறிவு வளர்ச்சி பற்றியது
7. ஒரு குழந்தையின்
முதல் ஆசிரியர் - பெற்றோர்.
8. தர்க்க ரீதியான
சிந்தனை என்பது - ஆராய்தல்
9. நினைவாற்றல்
என்ற நூலின் முதல் பிரதியை வெளியிட்டவர் - எபிங்கஸ்
10. கற்றலுக்கு
உதவாத காரணி - குழுக் காரணி
11. மறைமுக அறிவுரைப்
பகர்தல் (நெறி சாரா அறிவுரைப் பகர்தல் - கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)
12. சமரச அறிவுரைப்
பகர்தல் - F.C. தார்ன் F.C.Thorne
13. முழுமைக்காட்சிக்
கோட்பாடு - கெஸ்டால்ட் Gestalt. இது ஒரு ஜெர்மன் சொல் உளவியல் அறிஞர் பெயர் அல்ல.
14. ஆக்க நிலையிறுத்தக்
கற்றல் - பாவ்லவ் Irvan petrovich Pavlov
15. முயன்று
தவறிக் கற்றல் - தார்ண்டைக்
16. நடத்தையியல்
(Behaviourism) - வாட்சன், டோல்மன், ஸ்கின்னர், ஹப்
17. உந்தக் குறைப்புக்
கற்றல் கோட்பாடு - ஹல்
18. உட்காட்சி
மூலம் கற்றல் - கோலர்
19. நுண்ணறிவுச்
சோதனையின் தந்தை - ஆல்பிரட் பீனே
20. நுண்ணறிவுச்
கட்டமைப்பு கோட்பாடு - ஜே.பி.கில்போர்டு
21. தொடக்கக்
கல்வி பயில வரும் போது குழந்தைகளின் நரம்பு மண்டலம் - 90% வளர்ச்சியடைந்து வருகிறது.
22. உளவியல்
சோதனை ஆய்வகத்தை முதன் முதலில் நிறுவியவர் - முதல்வர் லைர்.
23. பிறக்கும்
குழந்தையின் மூளையின் எடை சுமார் 350 கிராம்
24. பிறக்கும்
குழந்தையின் உயரம் சுமார் 52 செ.மீ.
25. ஆளுமை வளர்ச்சியில்
8 நிலைகள் உள்ளன என்று கூறியவர் - எரிக்சன்
26. ஆய்வில்
காணப்படும் பல்வேறு படிகளை உருவாக்கியவர் - ஜான்ரூயி
27. தொலைக்காட்சி
நிகழ்ச்சியில் எல்லோரையும் ஈர்ப்பது - விளம்பரங்கள்
28. நுண்ணறிவு
சோதனை ஏழு வகையான அடிப்படை மனத் திறன்களை உடையது என்று கூறியவர் - தர்ஸ்டன்
29. பிறருடைய
எண்ணங்களையும், கருத்துக்களையும் நம்மை அறியாமலேயே ஏற்றுக் கொள்ளுதல் - கருத்தோற்றம்
30. முன்பருவக்
கல்வியுடன் தொடர்பியல்லாதவர் - ஜான்டூயி
31. மாஸ்லோவின்
தேவைகள் படி நிலைகளுள் முதல்படி எதைக் குறிக்கும் - அடிப்படைத் தேவைகள்.
32. மனநோயை ஹிப்னாடிசம்
மூலம் குணப்படுத்தலாம் என்றவர் - ஃபிராய்டு.
33. முதன்முதலில்
ஆர்வத்தின் நிலை என்னும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் - மெக்லிலாண்டு.
34. தேர்வுகள்
எதற்காக என்ற எண்ணம் கொண்டவர் - ஏ.எஸ். நீல்
35. குழப்பமான
கோட்பாடுடைய புத்தி கூர்மை என்பதைத் தெரிவித்தவர் - தார்ண்டைக்
36. சூழ்நிலை
பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் - டார்வின்
37. மனவெழுச்சி
எழுவதற்கான காரணம் என்ன? - மனவெழுச்சி நீட்சி
குழந்தைப்
பருவத்திலும் முன் பிள்ளைப் பருவத்திலும், மனவெழுச்சிகளில் இருமுகப் போக்குதிசை தோன்றுகிறது.
38. சோபி' என்பது
என்ன? - ரூஸோ அவர்களால் எழுதப்பட்ட எமிலி புத்தகத்தின் ஒரு பாத்திரம்.
39. உட்காட்சி
வழிக் கற்றலை உருவாக்கியவர் - கோஹலர்
40. கோஹலரால்
தனது பரிசோதனையில் பயன்படுத்தப்பட்ட குரங்கின் பெயர் - சுல்தான்.
41. ஆக்க நிலையுத்தல்
மூலம் கற்றலை உருவாக்கியது - பால்லாவ்.
42. மனச் செயல்களினால்
ஏற்படும் மாற்றம் - அறிவுத்திறன் வளர்ச்சி.
43. மன உணர்வுகள்
மேலோங்கிய நிலைக்கு என்ன பெயர் - மனவெழுச்சி.
44. சிந்தித்தல்,
தீர்மானித்தல் போன்ற மனச் செயல்களின் மையமாகத் திகழ்வது - பெரு மூளை.
45. ஒரு குழந்தை
தான் கண்கூடாகப் பார்த்து, சிந்தித்து செயல்படும் நிலை அறிவு வளர்ச்சித் திறனாகும்
என பியாஜே குறிப்பிடுகின்றார். இது அறிவு வளர்ச்சியின் எத்தனையாவது நிலை? - மூன்றாம்
நிலை.
46. பிறந்த குழந்தையின்
மனவெழுச்சி வளர்ச்சி எதனுடன் அதிகம் தொடப்புடையது? - உடல் தேவை
47. அடிப்படை
உளத்திறன்கள் கோட்பாடு என்ற நுண்ணறிவுக் கோட்பாட்டினைக் உருவாக்கியவர் யார? -எல். தர்ஸ்டன்.
48. தர்ஸ்டனின்
நுண்ணறிவுக் கொள்கையில் உள்ள மனத்திறன்களின் எண்ணிக்கை எத்தனை? - ஏழு
49. பண்டைக்
காலத்தில் ஒருவரது நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை- அகநோக்குமுறை.
49. மாணவர்களின்
கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - மதிப்பீட்டு முறை
50. வகுப்பில்
மாணவர்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - உற்று நோக்கல் முறை
51. உயிரினங்களின்
நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - பரிசோதனை முறை
52. அறிவு வளர்ச்சிக்குக்
காரணமாக இருப்பது - மரபு + சூழ்நிலை
53. கோபம், மகிழ்ச்சி,
கவலை, பயம் இவை எதனால் செய்யப்படும் செயல்கள் - மனவெழுச்சி வளர்ச்சி.
54. சிந்தித்தல்,
கற்பனை போன்றவை எதனால் செய்யப்படும் செயல்கள் - அறிவுத் திறனால்.
55. அறிதல் திறன்
வளர்ச்சிக் கொள்கையை உருவாக்கியவர் - பியாஜே
56. மரபின் முக்கியத்துவம்
பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர் யார? - கால்டன்.
57. வாழ்க்கையில்
சிறப்பாக வெற்றி பெறுவதற்கு உதவும் உளவியல் காரணி எது? - நுண்ணறிவு.
58. கற்றல்
- கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு எத? - கல்வி உளவியல்
59. பிறரைப்
பற்றி அறிந்துகொள்ளப் பயன்படும் உளவியல் முறை - அகநோக்கு முறை.
60. தர்க்கவியல்
எந்த இயலின் ஒரு பகுதியாகும் - மெய்விளக்கவியல்.
61. 'உன்னையே
நீ அறிவாய்' எனக் கூறியவர் - சாக்ரடீஸ்
62. உற்றுநோக்கலின்
படிகள் - ஏழு
63. உற்றுநோக்கலின்
இறுதிப்படி - நடத்திய ஆய்வு செய்தல்
64. வாழ்க்கைச்
சம்பவத் துணுக்கு முறை எந்த முறையுடன் அதிக தொடர்புடையது? - உற்று நோக்கல் முறை.
65. பரிசோதனை
முறைக்கு வேறு பெயர் என்ன? - கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்.
66. மனிதன் சிந்தனை
செய்வதன் வாயிலாக பல வாழ்வியல் உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுவது – தர்க்கவியல்
67. ADOLESENCE
என்ற ஆங்கிலச் சொல்லின் அடிப்படைப் பொருள் என்ன? - வளருதல்
68. ஒப்புடைமை
விதி என்பது - குழுவாக எண்ணுதல்.
69. புலன்காட்சியை
முறைப்படுத்தும் நியதிகள் எத்தனை? - ஐந்து
70. மனிதனின்
புலன் உறுப்புகள் - அறிவின் வாயில்கள்.
71. ''உளவியல்
என்பது நனவு நிலை பற்றியது'' இதனை வலியுறுத்தியவர் - வாட்சன்
72. உளவியல்
என்பது மனது பற்றியது என்று கூறியவர் - கான்ட்
73. உளவியல்
என்பது ஆன்மா பற்றியது அல்ல என்று கூறியவர் - கான்ட்
74. உளவியல்
என்பது மனிதனின் நடத்தை, மனித உறவு முறைகளைப் பற்றியப் படிப்பாகும் எனக் கூறியவர்
- குரோ, குரோ
75. எவ்விதக்
கருவியும் இன்றிப் பிறருடைய நடத்தையை அறிந்துகொள்ள உதவும் முறை - போட்டி முறை
76. நாம் கோபத்தில்
இருக்கும்போது நமது முகம் சிவப்பாகிறது, இந்த நடத்தையின் தன்மைகளை அறிய உதவும் முறை
- அகநோக்கு முறை.
77. இரண்டு குழந்தைகளில்
ஒரு குழந்தை நன்கு தூங்கிய குழந்தை, மற்றொன்று தூங்காத குழந்தை இவர்களின் கற்றலை ஒப்பிடுவதற்கு
உதவும் முறை - கட்டுப்படுத்தப்பட்ட உற்று நோக்கல் முறை.
78. வாக்கெடுப்பு
எந்த உளவியல் முறையின் ஒர் வகை - வினாவரிசை முறை.
79. பிறப்பிலிருந்து
முதுமை வரைக்கும் ஒருவரது கற்றல் அனுபவங்களை விவரிப்பதுதான் கல்வி உளவியல் என்று கூறியவர்-
ஏ.குரோ, சி.டி.குரோ.
80. தேர்வு அடைவுச்
சோதனையில் நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை - பரிசோதனை முறை.
81. ஒரு நல்ல
சமூக அமைப்புக்கான நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை - பரிசோதனை
முறை.
82. புலன் பயிற்சிக்
கல்வி முறையை புகுத்தியவர் - மாண்டிசோரி.
83. டோரனஸ் என்பவர்
தத்துவவாதி.
84. சாதனை ஊக்கக்
கொள்கையை விரிவாக்கியவர் -மெக்லீலாண்ட்
85. சமூக மனவியல்
வல்லுநர் - பாவ்லாவ்
86. அனிச்சைச்
செயல்கள் நிறைந்த பருவம் - தொட்டுணரும் பருவம்.
87. குற்றம்
புரியும் இயல்பு பரம்பரைப் பண்பாகும் எனக் கூறியவர் - கார்ல் பியர்சன்
88. குரோமோசோம்களில்
காணப்படுவது - ஜீன்ஸ்
89. குழந்தைகளை
நல்ல சூழலில் வளர்க்கும்போது நுண்ணறிவு ஈவு கூடியது எனக் கூறியவர் - லிப்டன்
90. ஒருவர் புளிய
மரத்தின் மீது பேய்கள் நடமாடுவது போன்று எண்ணுதல் - இல்பொருள் காட்சி
91. புலன்காட்சிவழி
முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை மனபிம்பம் என்கிறோம்.
92. பொதுமைக்
கருத்து என்பதின் பொருள் என்ன - புத்தகம்.
93. புருனரின்
பொதுமைக் கருத்து உருவாகும் படிநிலைக் கோட்பாட்டு நிலைகள் எத்தனை -மூன்று நிலைகள்.
94. நடத்தையை
உற்று நோக்கல், பதிவு செய்தல், ஆய்வு செய்தல், பொதுமைப் படுத்துதல் போன்ற படிகளைக்
கொண்ட உளவியல் முறை - உற்று நோக்கல் முறை.
95. மனவெழுச்சி
என்பது - உணர்ச்சி மேலோங்கிய நிலை
96. புகழ்பெற்ற
அமலா, கமலா சகோதரிகளின் ஆய்வு எதை வலியுறுத்துகின்றது? - சூழ்நிலை.
97. ஒத்த இயல்பு
ஒத்த இயல்பினை உருவாக்கும் எனக் கூறியவரு? - மெண்டல்
98. ஒரு கரு
இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் எது? - அயோவா
99. உளவியல்
என்பது மனிதனின் நடத்தை, நடத்தையின் காரணங்கள், நிபந்தனைகள் ஆகியவற்றைப் பற்றிப் படிப்பதாகும்
எனக் கூறியவர் - மக்டூகல்
100. தற்கால உளவியல்
கோட்பாடு என்ன? - மனிதனின் நடத்தைக் கோலங்கள் பற்றியதாகும்.
101. உளவியல்
என்பது மனிதனின் நனவற்ற நிலையே எனக் கூறியவர் -சிக்மண்ட் பிராய்டு.
102. உளவியல்
என்பது மன அறிவியல் அல்ல என்று கூறியவர் - வாட்சன்.
103. பண்டைக்
காலத்தில் உளவியல் என்ற சொல்லின் பொருள் -ஆன்மா.
104. தர்க்கவியல்
Logic எந்த இயலின் ஒரு பகுதியாகும் - உளவியல்
105. கற்றல்
- கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு - கல்வி உளவியல்
106. உளவியல்
என்பது - மனித நடத்தையை ஆராயும் அறிவியல்.
107. லாகஸ் என்பது
- ஆராய்தலைக் குறிக்கும் சொல்.
108. சைக்கி என்பது
- உயிரைக் குறிக்கும் சொல்
109. சைக்காலஜி
(PSYCHOLOGY) எனும் சொல் எந்த மொழிச் சொல் - கிரேக்க மொழிச் சொல்.
110. உற்றுநோக்கலின்
இறுதிப்படி - நடத்தையைப் பொதுமைப் படுத்துதல்
111. கல்வி உளவியலின்
பரப்பெல்லைகள் - மாணவர், கற்றல் அனுபவம், கற்றல் முறை, கற்ரல் சூழ்நிலை.
112. பரிசோதனை
முறைக்கு வேறுபெயர் - கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்.
113. எந்த வயதில்
ஒர் குழந்தையானது பாட்டி மற்றும் அம்மா இவர்களிடையே வேறுபாடு காண்கிறது - 12வது மாதத்தில்.
114. வளர்ச்சி
நிலையில் மிக முக்கியமான பருவம் குமரப் பருவம். ஏனெனில் மனக்குமறலும் கொந்தளிப்பும்
நிறைந்த பருவம்.
115. மனிதனின்
பிறப்பு முதல் இறப்பு வரை நிகழும் வளர்ச்சிக்கும் நடத்தைக்கும் காரணமாக அமைவது - சூழ்நிலை.
116. பிறந்த பெண்
குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 144
117. பிறந்த ஆண்
குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 130
118. குழந்தைகளின்
மொழி வளர்ச்சி தங்கள் தேவைகளை பிறருக்குத் தெரிவிக்க - பேச்சுக்கு முந்தைய நிலை
119. கற்பனை பிம்பங்கள்
அல்லது சாயல்களின் துணைக்கொண்டு திகழும் சிந்தனை - கற்பனை
120. ஒருவன் புலன்காட்சி
வழியே அறிந்த ஒன்றன் பிரதியாக இருப்பின் யாது? - மீள் ஆக்கக் கற்பனை.
121. நம் கற்பனையில்
உதவி கொண்டு நாமே ஒரு சிறுகதை அல்லது கவிதையைப் படைத்தாலோ அது - படைப்புக்கற்பனை.
122. ஒர் இலக்கை
அடைய முயலும் ஒருவனுக்கு அவ்விலக்கை அடைய முடியாதபடி அவனுக்கெதிரே சில தடைகள் குறுக்கிடுமானால்
அது - பிரச்சனை எனப்படும்.
123. எரிக்கன்
சமூகவியல்பு வளர்ச்சிப் படிநிலைகள் - எட்டு.
124. கற்றலின்
முக்கிய காரணிகளில் ஒன்று - கவர்ச்சி
125. வெகுநாட்களாக
நமது நினைவில் இருப்பவை - பல்புலன் வழிக்கற்றல்.
126. பெட்ரண்டு
ரஸ்ஸலின் சமூக மேம்பாட்டிற்கான கணித சமன்பாடு - Y=f(X,D,M)
127. தார்ண்டைக்கிள்
கற்றல் முறை - முயன்று தவறிக்கற்றல்.
128. குமரப்பருவப்
பிரச்சனைகளில் ஒன்று - தலைமுறை இடைவெளி
129. தான் என்னும்
உணர்வு மெல்ல மறைந்து நாம் உணர்வை குழந்தைப் பெறுவது - சமூகவியல்பு
130. அடைவு ஊக்கியின்
அளவினை மதிப்பிடப் பயன்படும் ஆளூமைச் சோதனை - பொருளறிவோடு
131. மேம்பட்ட
நினைவிற்கு வழி வகுப்பது - பல்புலன்வழிக்கற்றல்
132. ஜான் டூயியினது
கல்விக்கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கல்வி - வாழ்க்கை மையக் கல்வி
133. குறுகிய
இடைவெளிகளைப் பூர்த்தி செய்து, காணும் பொருட்களை முழுமைப்படுத்திக் காணும் புலக்காட்சியமைப்பு
விதி - மூட்ட விதி
134. ஜீன் பிலாஹே
என்பவர் எந்த நாட்டு அறிஞர் - சுவிட்சர்லாந்து
135. புலன்களின்றும்
மறைக்கப்பட்டவை, மறக்கப்படுகின்றன. பிறந்து 10 மாதங்கள் சென்றபின் - பொருள்களின் நிலைத்தனமை
பற்றி குழந்தை அறிகிறது.
136. உடல் பெருக்கம்
என்பது - உடலின் எடையும் உயரமும் அதிகரித்தல்.
137. உடல் உறுப்புகள்
தாமகவே வளர்ந்து பக்குவமடைவதற்கு என்ன பெயர் - முதிர்ச்சி.
138. வளர்ச்சிநிலை
எந்த வயதில் ஒரு திரளாக உடல் பெருகுகிறது - 6வது வயதில்
139. பிறக்கும்
பொழுது குழந்தையின் சராசரி எடை - 3.0 கிலோ
140. முன்பருவ
கல்வி வயது என்பது - 3 - 5 வயது.
141. மனித வாழ்க்கையின்
காலகட்டத்தின் முதல் வளர்ச்சிசார் பருவம் - குழவிப் பருவம்.
142. 'தலைமுறை
இடைவெளி' எந்தப்பருவனத்தினருக்குரிய பிரச்சனையாகும் - பின் குமரப்பருவம்.
143. குமரப் பருவம்
புயலும், அலையும் நிறைந்த பருவம் எனக் கூறியவர் - ஸ்டான்லி ஹால்
144. தனிமனித
வேறுபாட்டின் முக்கிய காரணிகள் - மரபு, சூழ்நிலைகள்.
145. உள் மதிப்பீட்டு
முறைக்கு பொருத்தமில்லாதது - பரிசோதனை அட்டவணை
146. ஆளுமையை
மதிப்புக் கொள்கையின் அடிப்படையில் விவரித்தவர் - ஸ்பராங்கர்
147. பெர்சனோ
என்பதன் பொருள் - முகமூடி உடையவர்.
148. குழந்தை
வளர்ச்சியில் பாலுணர்ச்சி போன்ற உடல் தேவை நிறைவுகளை விட சமூகப்பிரச்சனைகளுக்கு அதிக
முக்கியத்துவம் அளித்தவர் - எரிக்சன்
149. குழந்தைகள்
சிந்திக்கும் முறைகள் பெரியவர்கள் சிந்திக்கும் முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபடும்
என்று கூறிய உளவியலறிஞர் - பியாஜே
150. இயக்கம்
- மொழி - ஆயத்த நிலை இவற்றில் கவனத்தை தீர்மானிக்கும் காரணி - இயக்கம் மற்றும் ஆயத்த
நிலை
151. ஒருவனது
நுண்ணறிவு முதிர்ச்சி நிலையைக் குறிப்பது - மன வயது
152. செயல்மையக்
கல்வி ஏற்பாடு யாருடைய கோட்பாட்டின் கல்வி விளைவு ஆகும் - பியாஜே
153. மாணவர்களின்
கற்ரல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - தேர்ச்சி முறை
154. வாழ்க்கைச்
சம்பவத்துணுக்கு முறை எந்த முறையுடன் அதிகத் தொடர்புடையது - உற்றுநோக்கல் முறை.
155. கல்விநிலையங்களில்
மாணவர்கலின் நடத்தையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும் மிக முக்கியமானப் பதிவேடு
- திறன் பதிவேடு.
156. அண்டம்
(சினை முட்டை) விந்தணுவைப் போன்று எத்தனை மடங்கு பெரியது - 8500 மடங்கு.
157. அனிச்சை
செயல் எந்த வயது வரை நடைபெறும் - பிறப்பு முதல் 18 மாதங்கள் வரை.
158. மழலைப் பேச்சு
எந்த வயது வரை ிருக்கும் - 4-5 வயதுவரை
159. எந்தக் குழந்தைகள்
2-6 வயதுவரை தொடர்ந்து பேசுவது இல்லை - திக்கி பேசும் குழந்தைகள்.
160. எது மனப்பிறழ்வுகளுக்கு
வழி வகுப்பதில்லை - அடக்கி வைத்தல்.
161. குழப்பம்,
கூச்சம், பொறாமை, தற்பெருமை, குற்ற உணர்வு போன்ற உணர்வுகளை எவ்வாறு அழைக்கலாம் - சிக்கலான
மனவெழுச்சிகள்.
162. மரபின் தாக்கம்
எப்போது தெரிகிறது - பிறப்பின்போது.
163. சூழ்நிலையின்
தாக்கம் எப்போது தெரிகிறது - வளரும்போது.
164. நுண்ணறிவின்
தன்மையை விளக்கிட இரட்டைக் காரணி கோட்பாட்டைக் கூறியவர் - சார்லஸ் பியர்மென்
165. வெக்ஸலரின்
நுண்ணறிவு சோதனைக்கான வயது - 7-15
166. நுண்ணறிவு
ஈவு என்ற சொல்லை பயன்படுத்தியவர் - டெர்மன்.
167. உளவியலறிஞரின்
கருத்துப்படி நுண்ணறிவு என்பது - 16 வயது வரை இருக்கும்
168. 20 வயதான
ஒருவரின் நுண்ணறிவு ஈவு கணக்கிட தேவைப்படும் கால வயது - 16 வயது
169. சொற்சோதனையை
மேற்கொண்டவர் - வெக்ஸ்லர்.
170. ஆக்கத் திறன்
மதிப்பீட்டிற்கு உதவும் 3 வகையான சோதனைகளை உருவாக்கியவர் - கில்பர்ட்
171. மின்ன சோடா
சோதனையில் அடங்கியவை - 7 மொழிச் சோதனை
172. உருப்படிகள்
மற்றும் 3 படச் சோதனை உருப்படிகள்.
173. பொருட்களை
புதிய பயன்பாட்டிற்காக பயன்படுத்துதல், - பயன் சோதனை.
174. புதியவனவற்றைக்
கண்டு பிடிப்பதற்கான ஆக்கச் சிந்தனையில் நான்கு படிகள் இருப்பதாக கூறியவர் - கிரகாம்
வாலஸ்.
175. பொய்ப் பேசுதல்
என்பது - பிரச்சனை நடத்தை
176. ஒழுக்கமின்மை
என்பது - பிரச்சனை நடத்தை
177. சி.எஸ்.
மையர்ஸ் வலியுறுத்துவது - நளமுறை உளவியல்
178. கற்பித்தல்
சிக்கலை குறைத்து, கற்பித்தல் நிலையினை சுருக்குவது - நுண்நிலைக் கற்பித்தல்
179. மனித வளர்ச்சி
= மரபு நிலை x சூழ்நிலை
180. தூண்டலுக்கும்
துலங்கலுக்கும் இடையே காணப்படும் இடைவெளி 0,03 விநாடி
181. நுண்ணறிவின்
தன்மையை விளக்கிட இரட்டைக் காரணி கோட்பாட்டைக் கூறியவர் - சார்லஸ் பியர்மென்
182. வெக்ஸலரின்
நுண்ணறிவு சோதனைக்கான வயது - 7-15
183. நுண்ணறிவு
ஈவு என்ற சொல்லை பயன்படுத்தியவர் - டெர்மன்.
184. உளவியலறிஞரின்
கருத்துப்படி நுண்ணறிவு என்பது - 16 வயது வரை இருக்கும்
185. 20 வயதான
ஒருவரின் நுண்ணறிவு ஈவு கணக்கிட தேவைப்படும் கால வயது - 16 வயது
186. சொற்சோதனையை
மேற்கொண்டவர் - வெக்ஸ்லர்.
187. பொய்ப் பேசுதல்
என்பது - பிரச்சனை நடத்தை
188. ஒழுக்கமின்மை
என்பது - பிரச்சனை நடத்தை
189. ஆங்கிலத்தில்
நடத்தையென்பதினை குறிக்கும் குறிப்பெழுத்துகள் - S --> R
190. சி.எஸ்.
மையர்ஸ் வலியுறுத்துவது - நளமுறை உளவியல்
191. கற்பித்தல்
சிக்கலை குறைத்து, கற்பித்தல் நிலையினை சுருக்குவது - நுண்நிலைக் கற்பித்தல்
192. மனித வளர்ச்சி
= மரபு நிலை x சூழ்நிலை
193. தூண்டலுக்கும்
துலங்கலுக்கும் இடையே காணப்படும் இடைவெளி 0,03 விநாடி
194. பரம்பரையாக
வரும் மரபு நிலை - உயிரியல் மரபு நிலை
195. செயல் தொடர்
ஆராய்ச்சியினை முதன் முதலில் வலியுறுத்தியவர் - ஸ்டீபன் எம். கோரி
196. அக நோக்கு
முறையைப் பற்றி விவரித்தவர் - இ.பி. டிட்சனர்
197. சிக்கல்
தீர்வு முறையை சோதனையை அறிமுகப்படுத்தியவர் - ஆஸ்போர்ன்.
198. புதுமைப்பயன்
சோதனையை அறிமுகப்படுத்தியவர் - மால்ட்ஸ் மேன்
199. புதுமையான
தனித்தன்மையுள்ளவற்றை புனையும் திறன் - ஆக்கத்திறன்.
200. ஆக்கத்திறனும்,
நுண்ணறிவும் வெவ்வேறான பண்புகள் என்று கூறியவர் - டரான்சு
201. தன் நிறைவு
தேவை கொள்கையை எடுத்துரைத்தவர் - மாஸ்லோ
202. உற்று நோக்கலின்
படி - நான்கு
203. வரிசை முறைப்படி
உள்ள எண்களின் பெருக்கல் முறையை மேம்படுத்தியவர் - பிஷ்ஷர்